உள்ளங்கையில் அடங்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் பல்வேறு வினைத்திறன்கள் மற்றும் துல்லியம் வாய்ந்த கமெராக்கள் இணைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இவ்வாறிருக்கையில் அமெரிக்காவின் எரிசக்தி துறையானது உலகிலேயே அதிக வினைத்திறன்
வாய்ந்த டிஜிட்டல் கமெராவினை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது.
3.2 ஜிகா பிக்சல்களை உடைய இக் கமெரா வடிவமைக்கப்பட்டதன் பின்னர் தற்போது சிலியிலுள்ள Large Synoptic Survey Telescope (LSST) எனும் தொலைகாட்டிக்கு இணையாக செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.2 ஜிகா பிக்சல் என்பது தற்போது பாவனையிலுள்ள 1 மெகாபிக்சல் கமெராவினை போன்று 3200 மடங்கு அதிக வினைத்திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இக் கமெராவானது 2022 ஆம் ஆண்டில் இருந்து தனது செயற்பாட்டினை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.