கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச்-ஐ வெளியிட்டது சாம்சங்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கியுள்ள சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சியில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


பெர்லினில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி நடப்பது வழக்கம். இதன்படி, ஐஎப்ஏ - 2013 கண்காட்சி நேற்று தொடங்கியது.

இந்த கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் - 3 செல்போனையும், கியர் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகம் செய்தது. இவை இரண்டிலும் பல்வேறு புதிய வசதிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி நோட் - 3ல் பெரிய ஸ்கிரீன், எஸ் பென் வசதிகள் உள்ளன. இது தவிர ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய பல்வேறு வசதிகளும் உள்ளன என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு